தமிழக அரசின் உதவியால் 2 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம்

தமிழக அரசின் உதவியால் சிவகங்கை மாவட்டதிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்திலிருந்து 2 லட்சம் பேர், தமிழக அரசின் உதவியால் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், உலக நன்மைகாக பிரார்த்தனை செய்யவிருப்பதாகவும் புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version