திருச்சி சிவா பேசியது புரியாததால் பாதியில் கலைந்து சென்ற பொது மக்கள்

திமுக பிரசார கூட்டத்தில் திருச்சி. சிவா பேசியது புரியாததால் பொது மக்கள் பாதியில் கலைந்து சென்றனர்.

ஆத்தூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி சிவா வாய்க்கு வந்த படி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசியது புரியாததால் கூட்டம் முடிவதற்கு முன்னரே பெண்கள் கிளம்பியது கட்சி நிர்வாகிகளிடையே கலகத்தை உண்டாக்கியது. மேலும் கூட்டத்திற்கு அழைத்து வந்த பெண்களுக்கு பணம் தராததால் அவர்கள் திமுகவினரை விமர்சித்தபடி சென்றனர்.

Exit mobile version