வழுக்கு மரம் ஏறும் போட்டி: இளைஞர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

சீதாராம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30 அடி உயர மரத்தில் ஏறுவதற்கு பல அணிகள் முயற்சி செய்தன. ஏறக்குறைய மூன்று மணி நேர முயற்சிக்கு பிறகு இலக்கை எட்டினர்.

Exit mobile version