நாளை ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என அறிவிப்பு!

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் ஊரடங்கு அறிவிப்புக்கு இணங்க, ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என்றும், வழக்கமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் மட்டுமே இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Exit mobile version