புவனகிரியில் பராம்பரிய இயற்கை உணவு திருவிழா

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய இயற்கை உணவுகளான கொள்ளு கஞ்சி, அவல் உப்புமா, முடக்கத்தான் தோசை, உளுந்தங்களி, வெந்தய அடை,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய இயற்கை உணவுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்து பயனடைந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Exit mobile version