இன்றுடன் முடிவடைகிறது பொன்.மாணிக்கவேல் பதவிக் காலம்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யிடம் ஒப்படைக்கும்படி பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version