News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தனுஷ்கோடியை தாக்கிய புயலின் 54 வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Web Team by Web Team
December 24, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தனுஷ்கோடியை தாக்கிய புயலின் 54 வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு
Share on FacebookShare on Twitter

1964ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் உருவாகிய புயல் தனுஷ்கோடியை தாக்கி அழித்தது. கொடுங்கனவாக பார்க்கப்படும் இந்நிகழ்வின் 54ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

துறைமுகம், ரயில்நிலையம், தலைமை தபால் நிலையம், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் என ராமேஸ்வரம் தீவின் முக்கிய பகுதியாக விளங்கியது தனுஷ்கோடி. துறைமுகம் வரை பயணிகள் ரயில் செல்லும் வகையில் அப்போதே அமைக்கப்பட்டிருந்தது. இது எல்லாம் 1964, டிசம்பர் 26ஆம் தேதிக்கு முந்தைய காட்சிகள். இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியையும் அங்கு வாழ்ந்த மக்களையும் ஒரு புயல் ஒரேடியாக விழுங்கிவிட்டது.

1964ஆம் ஆண்டு டிசம்பர் 22ம்தேதி தொடங்கி நான்கு நாட்கள் நீடித்த அந்த கோரப் புயலால், தனுஷ்கோடி கடல் நீரில் முற்றிலுமாக மூழ்கியது. இரவில் 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடும் சூறாவளியால் அத்தனை இடங்களும் அழிந்தன. 800-க்கும் மேற்பட்ட மக்கள் புயலால் இறந்தனர். 200 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் ரயில் ஒன்று கடலில் மூழ்கியது. அனைத்து பயணிகளும் கடலில் மூழ்கி பலியாகினர். புயலை நேரில் பார்த்தவர்களிடம் 50 ஆண்டுகள் கடந்த பின்பும் அதன் பதற்றம் இன்னும் குறையவில்லை. தங்களுக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று கதறுகிறார்கள்.

உருக்குலைந்த தேவாலயமும், சிதிலமடைந்த கோயிலும், சொற்பமான மீன குடியிருப்புகளும் தான் இன்று தனுஷ்கோடியின் அடையாளமாக எஞ்சி உள்ளது.

கோரப் புயல் விட்டுச் சென்ற சுவடுகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் தனுஷ்கோடிக்கு வருகை தருகின்றனர். புயல் சுவடுகளை கண்டு, மறைந்த பிரமாண்ட நகரை மிரட்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Tags: 54th Memorial DayDhanushkodi StormnewsjnewsjlivenewwsjtamilToday
Previous Post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

Next Post

ஆத்தூரில் களைக்கட்டிய கலர் கோலமாவு விற்பனை

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!
அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

February 6, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
Next Post
ஆத்தூரில் களைக்கட்டிய   கலர் கோலமாவு விற்பனை

ஆத்தூரில் களைக்கட்டிய கலர் கோலமாவு விற்பனை

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version