டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

புதிய தமிழகம் கட்சிக் கொடியை தவறாக பயன்படுத்திய டிடிவி தினகரன் மீது, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவோடு இணக்கமாக இருப்பதாகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Exit mobile version