News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

5 மாதங்களுக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன

Web Team by Web Team
August 23, 2021
in TopNews, தமிழ்நாடு, வர்த்தகம்
Reading Time: 1 min read
0
5 மாதங்களுக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 மாதங்களாக மூடப்படடிருந்த சுற்றுலா தலங்களுக்கும், அனுமதியளித்துள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகையில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் அனைத்து சுற்றுலா தலங்களும் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து, உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன, ஒலி பெருக்கி மூலம் முகக்கவசம் அணிதல், பாதுகாப்பு இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்கு முகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது,

சூரிய உதய காட்சிகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை காட்சிகளை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம் உட்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவந்த வண்ணம் உள்ளனர்.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் கோயில் திறப்புக்கப்பட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ராமநாதபுரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீராட தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடல் மற்றம் நாழிகிணற்றில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடினர்.

அனைத்து கோயில்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: newsjreopenTNGovernmentTNLockDowntourism
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை, உபரிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Next Post

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version