திருப்பதி கோவிலுக்கு ரூ.14 கோடி காணிக்கை வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள், இரண்டு பேர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூபாய் 14 கோடி காணிக்கையாக வழங்கினர். இந்த காசோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ராவ் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பிரசாதங்களைப் வழங்கினார்.

Exit mobile version