திருப்பதி கோயிலில் குடியரசுத் தலைவர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தமிழக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு திருப்பதி சென்ற குடியரசுத் தலைவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனையடுத்து தேவஸ்தான ரங்க நாய மண்டபத்தில் தேவஸ்தான வேதபண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி ஆசிர்வதித்தனர்.

Exit mobile version