நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் தை பூசத்திருவிழா, கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், நான்காம் நாள் திருவிழாவான, நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்வு, பிப்ரவரி 4-ம் தேதி தைப்பூச மணடபத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் 6-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறும்.
திருநெல்வேலி பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு!
-
By Web team

- Categories: தமிழ்நாடு
- Tags: event ofname due topaddy fencingTempletirunelveli
Related Content

வழிபாட்டுத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் எனக் கூறி நூதன மோசடி! பாத்து பக்தர்களே! எச்சரிக்கும் சைபர் க்ரைம்!
By
Web team
April 27, 2023

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
By
Web team
February 19, 2023

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !
By
Web team
February 13, 2023

சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!
By
Web team
February 9, 2023

திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தனத்தில் புகுந்த குரங்குகள் அட்டூழியம்!
By
Web team
February 7, 2023