3 செய்முறைகளில் அடர்த்தியான புருவம் வேண்டுமா ? இதை செய்யுங்கள்..

முகத்தை பார்த்தவுடன் பளிச்சென தெரிவது ஒருவரின் புருவம் தான்.சமீப காலங்களாக அடர்த்தியான புருவம் வைத்திருக்கவே பெண்கள் விரும்புகின்றனர்.அதற்காக பல டிப்ஸ்களையும் பின்பற்றி வருகின்றனர்.3 செய்முறைகளில் அடர்த்தியான புருவங்களை பெற இதோ உங்களுக்கான டிப்ஸ்.

1.முதலில் புருவத்தை கை அல்லது brush-னினை பயன்படுத்தி circularmotion-ல் மசாஜ் செய்யவேண்டும்.ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது செய்யுங்கள்.

2.புருவத்தில் எண்ணெய் தடவினால் முடி வளருவதற்கு உதவியாக இருக்கும்.அதனால் ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய்,பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.ஒரு நாளைக்கு 2 முறை எண்ணெய்யை புருவத்தில் அப்ளே செய்ய வேண்டும்.

3.புருவமானது வளருவதற்கு சில நாட்களாகும்.எனவே 12 வாரங்களுக்கு ரேஸர் போன்றவற்றை புருவத்தில் பயன்படுத்தாதீர்கள்.மேலும் உங்கள் புருவங்கள் முழுமையாக வளர்ந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தவுடன் அவற்றை அழகு படுத்திக் கொள்ளுங்கள்..

Exit mobile version