திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் 1,200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தாழ்வான பகுதிகளிலிருந்து 1200 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version