News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

சொத்துக்களை பெற்றுக் கொண்டு தந்தையை துரத்திய மகன்கள்

Web Team by Web Team
May 7, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சொத்துக்களை பெற்றுக் கொண்டு தந்தையை துரத்திய மகன்கள்
Share on FacebookShare on Twitter

திருவாரூர் அருகே சொத்துக்களை பிரித்துக் கொடுத்த பின்னர் பிச்சை எடுக்க வைத்த 3 மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ். இவர் தனது மகன்களான உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய 3 பேருக்கும் சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலங்களை சமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

சொத்துக்களை பெற்றுக்கொண்ட 3 மகன்களும் தந்தை கோவிந்தராஜனை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக பிச்சை எடுத்து உணவு சாப்பிட்ட கோவிந்தராஜ், மகன்களிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். மூன்று மகன்களும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் வயதான காலத்தில் தன்னை பார்த்துகொள்ளாமல் அடித்து துன்புறுத்தும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனது சொத்துக்களை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோவிந்தராஜ் மனு அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரை கண்கலங்க வைத்தது.

Tags: சொத்துதந்தை
Previous Post

இராமேஸ்வரத்தில் 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு 1.5 லட்சம் திருட்டு

Next Post

உடுமலைப்பேட்டை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் யானைகள்

Related Posts

‘வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம்…  தந்தையவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?’ – தந்தையர் தினம்
TopNews

‘வளர்ந்ததுமே யாவரும் தீவாய்ப் போகிறோம்… தந்தையவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்?’ – தந்தையர் தினம்

June 20, 2021
கொடுமைப்படுத்தும் மகன்கள் – சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை
தமிழ்நாடு

கொடுமைப்படுத்தும் மகன்கள் – சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை

October 2, 2020
வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு
TopNews

வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு

November 9, 2018
கர்நாடக முதல்வரை விட அவரது மனைவியின் சொத்து மதிப்பு அதிகம்
TopNews

கர்நாடக முதல்வரை விட அவரது மனைவியின் சொத்து மதிப்பு அதிகம்

October 16, 2018
Next Post
உடுமலைப்பேட்டை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் யானைகள்

உடுமலைப்பேட்டை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் யானைகள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version