News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு

Web Team by Web Team
November 9, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
வங்கி மோசடி மன்னன்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3000 கோடி சொத்து-பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு
Share on FacebookShare on Twitter

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பி ஓடியவர்களின், 3 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, முகுல் சோக்சி உள்ளிட்ட பலர் பணத்தை கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்றனர். இதனால் பொதுத்துறை வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் வாராகடன் பிரச்சினை உருவானது.

RelatedPosts

மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு:  மத்திய அரசு நிலைப்பாடு என்ன?

மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசு நிலைப்பாடு என்ன?

July 19, 2021
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிப்பு

July 15, 2021

இதையடுத்து வெளிநாடு தப்பிச்சென்றவர்களை இந்தியா கொண்டு வருவதற்கும் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள், தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும் நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: ஏலம்சொத்துபங்குகள்மத்திய அரசுவங்கி கடன்வங்கி மோசடி
Previous Post

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Next Post

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

Next Post
காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை - டெல்லி அரசு அதிரடி உத்தரவு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist