அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கொரோனா காலக் கட்டுப்பாடுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், அவர்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிசி அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா வருபவர்களுக்கு பரிசோதனைகள் தேவையில்லை என்றும், அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள கட்டாயம் ஏதுமில்லை என்றும் சிடிசி கூறியுள்ளது. இதன் மூலம், புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version