தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 73 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடப் பணிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அடிக்கல் நாட்டினார். பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் மக்கள் பயனுக்கு வரும் என கூறினார். மேலும், அரசின் வழிமுறைகளை கடைபிடித்து, தொற்று பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி முறையான சிகிச்சை வழங்கியதால் தான், தூத்துக்குடி மாவட்டத்தில் இறப்பு சதவிகிதம் 0.63 என்கிற அளவில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தான் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது – அமைச்சர் கடம்பூர் ராஜு
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: coronavirusnewsjThoothukudi
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023