திரையரங்குகளில் திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version