பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதால் பயனில்லை : சீமான்

வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

Exit mobile version