குடிமராமத்து திட்டத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை

குடிமராமத்து திட்ட பணிகள் அரசியல் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு பதிலளித்த முதலமைச்சர், விவசாயிகளே செயல்படுத்தி வருவதால் குடிமராமத்து திட்டத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றார்.

Exit mobile version