தபால் வாக்குகளுக்கு சான்றளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது-எம்.எல்.ஏ.இன்பத்துரை

ராதாபுரம் தொகுதியில் சட்டவிதிகளுக்கு உட்பட்டே தபால் வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தபால் வாக்குகளில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சான்றளித்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version