திமுகவினரின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது…

அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுகவுடன் சேர்ந்து தினகரன், தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகள் தவறான தகவல்களை வெளியிடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய பதவியே தனக்கு போதும் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version