News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

Web Team by Web Team
December 1, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
Share on FacebookShare on Twitter

விருதுநகர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சத்ரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தர்ஷினி, ரூபாஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முத்துலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜாவுக்கு தெரியவந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, கணவர் ராஜாவை காணவில்லை என, காரியாபட்டி காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கொள்ளை வழக்கு ஒன்றில், முத்துலட்சுமியின் கள்ளக்காதலன் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்த மணிகண்டனை, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, முத்துலட்சுமியுடன், மணிகண்டன் மீண்டும் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், முத்துலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து, ராஜாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, முத்துலட்சுமி, மணிகண்டன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags: husband and wifeillegalMurdernewsjnewsjtamilNewsJTVrelationshipviruthunagar
Previous Post

பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

Next Post

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை

Next Post
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist