மகளிடம் தவறாக நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கைது

சேலம் அருகே பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

சேலம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி, கணவர் சரவணன் மீது அதிர்ச்சிகரமான புகாரை தெரிவித்துள்ளார். பிரிந்து வாழும் சரவணன், சம்பவத்தன்று குழந்தைகளை பார்க்க வீட்டிற்கு வந்த போது மூத்த குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.

Exit mobile version