கொழும்பு குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல்-வெங்கைய நாயுடு

கொழும்பு குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானது கேட்டு அதிச்சியும் வேதனையும் அடைந்ததாக குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version