குற்ற சம்பங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்…

குற்றசம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் மாணவர்கள் மீது, தேவைப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற ஒழுங்கிண செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version