கீழடி தொல் பொருட்களை காட்சிப்படுத்த 12 கோடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்

கீழடி தொல் பொருட்களை காட்சிப்படுத்த 12 கோடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு நாளை முன்னிட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஓவியக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

Exit mobile version