சட்டக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏஐஆர் கல்வி உதவி இணைய மையத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் திறந்து வைத்தனர். இதேபோன்று, கிளினிக்கல் சட்டக் கல்வி மையம், சட்ட ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகளும் திறந்து வைக்கப்பட்டன.

இதில் உரையாற்றிய அமைச்சர் சி.வி. சண்முகம், சட்டக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version