தீவிரவாத தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று இலங்கை அமைச்சர் விளக்கம்

இலங்கையில் ஈஸ்டர் தினத் தாக்குதலை நடத்திய கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கூறியுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியூதீன், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த இஸ்லாமியர்கள் பலியாகினால் அவர்களின் உடலைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

Exit mobile version