News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

போலீசார் மீது தாக்குதல் நடத்திய செம்மரக் கடத்தல்காரர்கள்

Web Team by Web Team
October 27, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
போலீசார் மீது தாக்குதல் நடத்திய செம்மரக் கடத்தல்காரர்கள்
Share on FacebookShare on Twitter

திருப்பதி அருகே போலீசார் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி அடுத்த சந்திரகிரி மண்டலம் பீமவரம் வன சரகத்திற்கு உட்பட்ட பாலகொண்டா என்ற இடத்தில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, செம்மரக் கடத்தல்காரர்கள் எதிர்திசையில் வந்துள்ளனர். அவர்களை பிடிக்க, செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் முயன்றபோது, கடத்தல்காரர்கள் போலீசார் மற்றும் வனத்துறையினர் மீது கற்களை வீசியும், கோடாரிகளை கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

அப்போது, போலீசார் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதில் தப்பியோடிய மற்றவர்களை பிடிப்பதற்காக கூடுதல் அதிரடிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள 25 செம்மரக்கட்டைகளை அதிரடி படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags: newsj
Previous Post

இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை

Next Post

பட்டாசு தொழிலாளர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Next Post
பட்டாசு தொழிலாளர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலாளர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist