உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீணாகாது – பிரதமர் மோடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீணாகாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகள் தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version