ரூ .2 கோடி மதிப்பீட்டில் ரோமெய்ன் ரோலண்டு நூலகம் புதுப்பிக்கப்பட்டது

புதுச்சேரியில், பழமை வாய்ந்த ரோமெய்ன் ரோலண்டு நூலகம் சிதலமடைந்து காணப்பட்டது. மக்களின் கோரிக்கை ஏற்று தேசிய நூலக வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, நவீனமயமாக்கப்பட்ட ரோமெய்ன் ரோலண்டு நூலகத்தினை, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

Exit mobile version