7 பேரின் விடுதலை விவகாரம் : தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். திண்டுக்கலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அற்புதம்மாள், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். 

Exit mobile version