போரூர் ஏரியை தூய்மைப்படுத்த பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்…

சென்னையை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பிளாக்கிங் சவால் 2019 என்ற புதிய உடற்பயிற்சி முறையிலான தூய்மை திட்டம் தொடங்கவுள்ள நிலையில், போரூர் ஏரியை தூய்மைப்படுத்த பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version