அம்மா வாரச் சந்தை தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அம்மா வாரச் சந்தை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிராம விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு அம்மா சந்தையை ஏற்படுத்தினார். இதன் மூலம் காய்கறிகள் விற்பனை நேரடியாக நடைபெறுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மூன்று இடங்களில் வாரச்சந்தை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version