அதிரடிப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்

அதிரடிப்படை வீரர்கள்  மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்ற வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக நலம் பெற பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.

Exit mobile version