மக்களவை தேர்தலுக்காக முதலில் விருப்பமனு பெறும் கட்சி அதிமுகதான்

மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக விருப்ப மனு பெறும் கட்சி அதிமுக என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் பொதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.

Exit mobile version