திருடு போன இருசக்கர வாகனத்தை உரிமையாளரே கண்டுபிடிப்பு

திருடு போன இருசக்கர வாகனத்தை உரிமையாளரே கண்டுபிடித்து குற்றவாளியை போலீசில் ஒப்படைத்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னூர் பேட்டையை சேர்ந்த மெக்கானிக் அரவிந்த், விஜய் ஆகிய இருவரும் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version