தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிந்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனியும், மலைப்பகுதிகளில் உறைப்பனியும் நிலவும் என்று தெரிவித்துள்ளார். 

Exit mobile version