மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் வேகமாக நடைபெறுகிறது-பிரதமர் மோடி

மதுரை- போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜாஸ் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுரை- செட்டிக்குளம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரைவாக பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version