முதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்

முதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார்.

பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து சமூகத்திற்கு அளப்பறிய பணியாற்றிய எஸ். முத்தையாவின் இழப்பு பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய ஒரு இழப்பாகும். சென்னை, இலங்கை ஆகியவற்றின் வரலாற்றை புத்தகமாக எழுதிய இவர், கலாச்சாரம், வரலாறு குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்நாளில் பாதி நாட்களை சமூகத்திற்காக உழைத்த இவரது எழுதுகோள் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளது.

Exit mobile version