ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும்

அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி என்ற முறையில், அவர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 28 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version