இலவச பனை கொட்டைகள் வழங்க பனை கொட்டைகள் சேகரிக்கும் பணியும் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் சார்பில் இலவச பனை கொட்டைகள் வழங்க அதனை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுற்றுப்பகுதி விவசாயிகளிடமிருந்து பனைவெல்ல உற்பத்தியாளர் மற்றும் மாவட்ட கூட்டுறவு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆகியோர் 2கோடியே 80 பன கொட்டைகளை சேகரித்து வருகின்றனர். 

Exit mobile version