நீர் ஆதாரங்களை பெருக்க பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி கிராம ஊராட்சிகளில் தமிழக அரசின் திட்டமான, பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆடூர் ஊராட்சியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ணை குட்டைகள் அமைக்கப்படுவதால் நீர் ஆதாரங்களை பெருக்க முடியும் எனவும், விவசாயிகள் பண்ணை குட்டையில், மீன்களை வளர்த்து வாழ்வாதாரங்களை பெருக்கி கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version