பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள் செய்யும் பணிகள் தீவிரம்

வேதாரண்யம் அடுத்த செட்டிபுலத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தைப்பொங்கலுக்காக மண் பானைகள் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபம் என்றால் விளக்குகளும், தைப்பொங்கலுக்கு பானைகளும், திருவிழா காலங்களில் மற்ற மண்பாண்டங்களும் செய்து வருவதாக கூறுகின்றனர். முன்பு மண்பாண்டங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி சென்றதாகவும், சில்வர் மற்றும் அலுமினிய பாத்திரங்களின் வருகையால் தங்கள் தொழில் நலிவடைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version