கஜா புயல் பாதிப்பு – திமுக சார்பில் அரசிடம் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.

அண்மையில் தஞ்சை டெல்டா கரையைக் கடந்த கஜா புயல், டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. இதை தொடர்ந்து, அங்கு மீட்பு நடவடிகைகளை எடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதிக்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version