வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண்டிகை

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக ஆண்டு தோறும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான  நாடுமுழுவதும் இன்றும் நாளையும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று, தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். இந்த ஹோலிபண்டிகைக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணங்களின் திருநாளை வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்களும், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

Exit mobile version