தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் பொருட்படுத்தவில்லை -வேல்முருகன்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை, அக்கட்சியின் தலைவர் வேல்முருகனும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் தொடக்கி வைத்தனர்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் உதாசீனப்படுத்தி வருவதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார்.

 

Exit mobile version