ஹைட்ரோ கார்பனுக்கு எந்த காலத்திலும் அரசு அனுமதி வழங்காது

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த காலத்திலும் அனுமதி வழங்காது என்று, சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இதுநாள் வரை அரசு அனுமதி வழங்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

Exit mobile version